எக்கல்
அழகு - தங்கப் பாப்பம்மாள் தம்பதியர் மகன் முருகேசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
வேதையன் – சென்பகவள்ளி தம்பதிகளின் ஒரே மகள் கலையரசி.
சென்னை
தாம்பரம் அருகே உள்ள பொத்தேரி, காவனூர் பகுதியில் உள்ள செந்தமிழ்நகரில் வசித்து
வரும், இவருக்கு விஜயேந்திரன், அறிவழகன் என்கிற இரு மகன்களும், சென்பக சூர்யா
என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
மூத்தமகன் விஜயேந்திரனுக்கு வலிவலம் குழந்தைவேலு மகள் ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து வைத்தார்.
மகள் சென்பக சூர்யாவுக்கு குன்றத்தூரில் திருமணம் செய்து வைத்தார்.
இன்று இரண்டாவது மகன் அறிவழகனுக்கு எளிய
முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment