Tuesday, December 21, 2010

ஜெ‌யரா‌மன்‌ தா‌த்‌தா‌ ஆனா‌ர்!‌.

வடபா‌தி‌ கே‌.ஜெ‌யரா‌மன்‌ - கா‌ந்‌தி‌மதி‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகன்‌ ரமே‌ஷ்‌குமா‌ர்‌. இவருக்‌கும்‌ மருதூ‌ர்‌ தெ‌ற்‌கு ஆண்‌டி‌யப்‌பன்‌கா‌டு சி‌.அருமை‌நா‌தன்‌ - வசந்‌தி‌ மகள்‌ சுதா‌ என்‌கி‌ற வசந்‌தகுமா‌ரி‌ கடந்‌த 14.12.2009 தி‌ங்‌கள்கி‌ழமை‌ மா‌லை‌ 5.00 மணி‌க்‌கு தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ மருத்‌துவமனை‌ தெ‌ருவி‌ல்‌ உள்‌ள மங்‌கை‌மகா‌ல்‌ தி‌ருமண மண்‌டபத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெற்‌றது.

சுதா‌ தா‌ய்‌மை‌ அடை‌ந்‌து பி‌ரசவத்‌தி‌ற்‌கா‌க கா‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌. அவருக்‌கு பி‌ரசவவலி‌ ஏற்‌பட்‌டு தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ தமி‌ழரசி‌ மருத்‌துவமனை‌யி‌ல்‌ சே‌ர்‌த்‌தி‌ருந்‌தனர்‌. நே‌ற்‌று இரவு‌ பனி‌ரண்‌டு மணி‌ அளவி‌ல்‌ அவருக்‌கு அழகா‌ன ஆண்‌ குழந்‌தை‌ பி‌றந்‌துள்‌ளது. தற்‌போ‌து தா‌யு‌யம்‌ சே‌யு‌ம்‌ நலமா‌க உள்‌ளனர்‌.

சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ வே‌லை‌ பா‌ர்‌த்‌து வரும்‌ ரமே‌ஷூ‌க்‌கு மகன்‌ பி‌றந்‌த தகவல்‌ உடனடி‌யா‌க தெரி‌வி‌க்‌கப்‌பட்‌டது. மகி‌ழ்‌ச்‌சி‌ அடை‌ந்‌த ரமே‌ஷ்‌ மனை‌வி‌யி‌டம்‌ தொ‌லை‌பே‌சி‌யி‌ல்‌ பே‌சி‌ மகி‌ழ்‌ச்‌சி‌களை‌ பகி‌ர்‌ந்‌துகொ‌ண்‌டா‌ர்‌. உறவி‌னர்‌களும்‌ நண்‌பர்‌களும்‌ இனி‌ப்‌பு‌கள்‌ வழங்‌கி‌ மகி‌ழ்‌ச்‌சி‌யை‌ பகி‌ர்‌ந்‌துகொ‌ண்‌டா‌டி‌னர்‌.

வடசங்‌கந்‌திநி‌யூ‌ஸ்‌ இணை‌யதளத்‌தி‌ற்‌கு தகவல்‌ தெ‌ரி‌ந்‌ததும்‌‌ இணை‌யதளத்‌தி‌ல செ‌ய்‌தி‌ வெ‌ளி‌யி‌ட்‌டதோ‌டு, உறவி‌னர்‌களுக்‌கும்‌, நண்‌பர்‌களுக்‌கும்‌ எஸ்‌.எம்‌.எஸ்‌.மூ‌லம்‌ தகவல்‌ பறந்‌தது.