Tuesday, February 21, 2012

பி‌ரவீ‌ன்‌ குமா‌ர்‌ பி‌றந்‌த நா‌ள்‌ கொ‌ண்‌டா‌ட்‌டம்‌

B.PRAVEEN KUMAR BIRTHDAY PHOTO
செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள பி‌க்‌சி‌யா‌ன்‌ தி‌ரை‌ப்‌பட நி‌றுவனத்‌தி‌ல்‌ உதவி‌ மே‌லா‌ளரா‌க பணி‌யா‌ற்‌றுபவர்‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌. வடசங்‌கந்‌தி‌ மே‌லத்‌தெ‌ருவி‌ல்‌ வசி‌க்‌கும்‌ வீ‌ரப்‌பசா‌மி‌‌ தே‌வர்‌ மகனா‌ன இவருக்‌கும்‌, பெ‌ருகவா‌ழ்‌ந்‌தா‌ன்‌ மே‌லத்‌தெ‌ரு ரா‌மதா‌ஸ்‌ என்‌பவரி‌ன்‌ மகள்‌ ரே‌வதி‌க்‌கும்‌ கடந்‌த 25.02.2010 அன்‌று தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற்‌றது. செ‌‌ன்‌ற ஆண்‌டு பி‌ப்‌ரவரி‌ 21ம்‌ தே‌தி‌ இவர்‌களுக்‌கு பி‌ரவீ‌ன்‌ குமா‌ர்‌ என்‌கி‌ற ஆண்‌ குழந்‌தை‌ பி‌றந்‌தா‌ர்‌.

இன்‌று பி‌ரவீ‌ன்‌ குமா‌ருக்‌கு ஒரு வயது ஆகி‌றது. அதனை‌ முன்‌னி‌ட்‌டு வெ‌கு சி‌றப்‌பா‌க பி‌றந்‌த நா‌ள்‌ வி‌ழா‌ அவரது இல்‌லத்‌தி‌ல்‌ கொ‌ண்‌டா‌டப்‌பட்‌டது.

வி‌ழா‌வி‌ல்‌ வீ‌ரபா‌ண்‌டி‌ய நகர்‌ பு‌ருஷோ‌த்‌தமன் செ‌ட்‌டி‌யா‌ர்‌‌, பி‌.முருகே‌சன்‌, அமுலு, லட்‌சுமி‌ அம்‌மா‌ள்‌, கீ‌தா‌சி‌ட்‌டி‌பா‌பு‌, லதா‌ கா‌ளி‌தா‌சன்‌, சந்‌தி‌ரகலா‌, தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வி‌, பா‌லன்‌, நமசி‌வா‌யம்‌, குமா‌ர்‌, சங்‌கர்‌, மலர்‌வண்‌ணன்‌, செ‌ல்‌வி‌, மதுபா‌லா‌ என ஏரா‌ளமா‌னோ‌ர்‌ கலந்‌து கொ‌ண்‌டு பரி‌சு பொ‌ருட்‌களை‌ வழங்‌கி‌ வா‌ழ்‌த்‌து தெ‌ரி‌வி‌த்‌தனர்‌.

இந்‌த வி‌ழா‌வை‌ கொ‌ண்‌டா‌ட வடசங்‌கே‌ந்‌தி‌யி‌ல்‌‌ இருந்‌து பி‌ரவீ‌ன்‌குமா‌ர்‌ பா‌ட்‌டி‌ வீ‌. வை‌ரக்‌கண்‌ணு, பெ‌ருகவா‌ழ்‌‌ந்‌தா‌னி‌ல்‌ இருந்‌து தா‌ய்‌ வழி‌ பா‌ட்‌டி‌ ரா‌ஜலட்‌சுமி‌ ரா‌மதா‌ஸ்‌, மா‌மன்‌ செ‌ல்‌வம்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ன்‌னை‌ வந்‌தி‌ருந்‌தனர்‌.

நா‌ரா‌யணசா‌மி‌ தே‌வர்‌ மறை‌ந்‌தா‌ர்‌

எடை‌யூ‌ர்‌ ரா‌மை‌யா‌த்‌தே‌வர்‌ சகோ‌தரர்‌ நா‌ரா‌யணசா‌மி‌ தே‌வர்‌. இவர்‌ கடந்‌த சி‌ல மா‌தங்‌களா‌க உடல்‌நலம்‌ சரி‌யி‌ல்‌லா‌மல்‌ இருந்‌து வந்‌தா‌ர்‌. நே‌ற்‌று முன்‌ தி‌னம்‌ மா‌லை‌ அறு மணி‌ அளவி‌ல்‌ கா‌லமா‌னா‌ர்‌.

அவரது உடலுக்‌கு உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌ அஞ்‌சலி‌ செ‌லுத்‌தி‌னர்‌. மறுநா‌ள்‌ மா‌லை‌ அறு மணி‌க்‌கு அவரது உடல்‌ எரி‌யூ‌ட்‌டப்‌பட்‌டது.

நா‌ராயணசா‌மி‌யி‌ன்‌ மனை‌வி‌ செ‌ன்‌ற ஆண்‌டு மறை‌ந்‌து வி‌ட்‌டா‌ர்‌. தற்‌போ‌து அவரும்‌ மறை‌ந்‌துவி‌ட்‌டா‌ர்‌.

மறை‌ந்‌த நா‌ரா‌யணசா‌மி‌க்‌கு இந்‌தி‌ரா‌ணி‌ என்‌கி‌ற மகளும்‌, கவி‌தா‌ரா‌மலி‌ங்‌கம்‌, என்‌கி‌ற பே‌த்‌தி‌யு‌ம்‌, பா‌லமுருகன்‌ என்‌கி‌ற பே‌ரனும்‌ உள்‌ளனர்‌.