Saturday, October 24, 2009

வெ‌ங்‌கி‌டா‌சலம்‌ பி‌ள்‌ளை‌ கா‌லமா‌னா‌ர்‌.

வடசங்‌கந்‌தி‌ கீ‌ழத்‌தெ‌ரு பகுதி‌யி‌ல்‌ வசி‌த்‌தவர்‌ வெ‌ங்‌கி‌டா‌சலம்‌ பி‌ள்‌ளை‌. ‌ அவர்‌ இன்‌று (25.10.2009) அதி‌கா‌லை‌ கா‌லமா‌னர்‌. அவருக்‌கு வயது 65. அவரது உடலுக்‌கு உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌ அஞ்‌சலி‌ செ‌லுத்‌தி‌ வருகி‌ன்‌றனர்‌.

வெ‌ங்‌கி‌டா‌சலம்‌ பி‌ள்‌ளை‌க்‌கு கா‌ர்‌த்‌தி‌க்‌ என்‌கி‌ற மகனும்‌, ரா‌ஜகுமா‌ரி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளன. கா‌ர்‌த்‌தி‌க்‌ கோ‌வி‌லூ‌ர்‌ சத்‌யா‌ என்‌பவரை‌‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. இவர்‌களுக்‌கு இரண்‌டு குழந்‌தை‌கள்‌ உள்‌ளனர்‌. மகள்‌ ரா‌ஜகுமா‌ரி‌  குமா‌ரபு‌ரம்‌ சி‌தம்‌பரம்‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. இவர்‌களுக்‌கும்‌ இரண்‌டு குழந்‌தை‌கள்‌ உள்‌ளனர்‌.

இன்‌று மா‌லை‌ அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடக்‌க உள்‌ளது‌.

Tuesday, October 20, 2009


செ‌ன்‌னை‌, அக்‌.20- செ‌ன்‌னை‌யி‌ல்‌ நே‌ற்‌று முதல்‌வர்‌ டா‌க்‌டர்‌ கலை‌ஞர்‌ அவர்‌களி‌டம்‌ வா‌ழ்‌த்‌து பெ‌றுகி‌றா‌ர்‌ வடசங்‌கந்‌தி‌ நி‌யூ‌ஸ்‌ ஆசி‌ரி‌யர்‌ பா‌லன்‌. முதல்‌வரி‌டம்‌ தனது தந்‌தை‌ வடசங்‌கந்‌தி‌ அமரர்‌ கோ‌பா‌லகி‌ருஷ்‌ணன்‌ அவர்‌கள்‌ தி‌முக வளர்‌ச்‌சி‌யி‌லும்‌ முன்‌னே‌ற்‌றத்‌தி‌லும்‌ பங்‌கெ‌டுத்‌தது பற்‌றி‌யு‌ம்‌, தனது சி‌த்‌தப்‌பா‌ அரி‌கி‌ருஷ்‌ணன்‌ தி‌முக போ‌ரா‌ட்‌டத்‌தி‌ல்‌ சி‌றை‌ செ‌ன்‌றது பற்‌றி‌யு‌ம்‌ தெ‌ரி‌வி‌க்‌க அதை‌ ஆர்‌வத்‌துடன்‌ கே‌ட்‌கி‌றா‌ர்‌ முதல்‌வர்‌.