Monday, June 5, 2017

தகட்டூரில் மோகனா மகன் சாம்ராஜ் திருமணம்


சாம்ராஜ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் டி.மகேந்திரன். இவர் வடசங்கந்தி வைத்தியலிங்கம் – வனரோஜா தம்பதிகளின் மகள் மோகனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே மகன் சாம்ராஜ்.

பி.எஸ்.சி. பட்டதாரியான சாம்ராஜ், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் தகட்டூர் பண்டாரதேவன்காடு கிராமத்தை சேர்ந்த, டி.வைரக்கண்ணு – மாரிமுத்து தம்பதிகளின் மகள் இராஜகிருத்திகாவுக்கும் இன்று, ஜூன் 5 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு தகட்டூர் ஸ்ரீபைரவர் கோவிலடி, தாரா திருமண அரங்கில் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் மகாராஜபுரம் உமா ராஜேந்திரன், டி.முருகையன், சந்திரோதயம் முருகையன், பண்டாரதேவன்காடு டி.சுப்பிரமணியன், மலர்க்கொடி சுப்பிரமணியன், டி.உலகநாதன், வெற்றிச்செல்வி உலகநாதன், வடசங்கந்தி வை.சரவணன், கலாவதி சரவணன், 

சென்னை எம்.அசோக்குமார், விஜயா அசோக்குமார், பன்னாள் பி.ராஜேந்திரன், முகில் ராஜேந்திரன், தில்லைவிளாகம் எம்.பிரபாகரன், சுகன்யா பிரபாகரன், மகாராஜபுரம் எஸ்.பத்மநாபன், சந்திரா பத்மநாபன், தாணிக்கோட்டகம் கே.அனபழகன், செல்வி அன்பழகன், சுஜிதா சுரேஷ்,  வடசங்கந்தி அ.முருகேசன், பிரேமா முருகேசன், அ.விக்னேஷ், சென்னை ஆர்.கார்த்திக், பிரியதர்ஷினி கார்த்திக், மகாராஜபுரம் எம்.ஏசுதாஸ்,

இராமகோவிந்தன்காடு சி.பாலசுப்பிரமணியன், பா.கலையரசி, அகஸ்தியம்பள்ளி எஸ்.மகேந்திரன், ம.பாக்யலட்சுமி, பண்டாரதேவன்காடு எஸ்.பாலசுப்பிரமணியன், பா.கலையரசி, எஸ்.பூமிநாதன், பூ.மலர்க்கொடி, எஸ்.வைத்தியநாதன், வை.ஆண்டாள், எஸ்.துரைமுருகன், து.சூர்யா, தேன்மொழி ராமகிருஷ்ணன், ஆர்.சதீஷ், ஆர்.சரத், தாணிக்கோட்டகம் எஸ்.ரவி, ஆர்.சித்ரா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment