Sunday, February 17, 2013

பெரியக்கோட்டையில் தீபா திருமணம்


வடசங்கந்தி சொக்கப்பான் நகரில் வசிப்பவர் முருகேசன். வேப்பஞ்சேரி கல்யாணசுந்தர தேவர் மகன் இவர். இவருக்கு அம்பிகா என்கிற மனைவியும், தீபா, சரண்யா என்கிற இரு மகள்களும், ராம்பிரகாஷ் என்கிற மகனும் உள்ளனர்.

பெரியக்கோட்டை எஸ்.ராமலிங்க தேவர் – சகுந்தலா தம்பதியரின் மகன் முருகேசன்.

முருகேசன்- அம்பிகா தம்பதியினரின் மூத்தமகள் தீபாவுக்கும், எஸ்.ராமலிங்க தேவர் – சகுந்தலா தம்பதியரின் மகன் முருகேசன். என்பவருக்கும் வருகிற 22.02.2013 வெள்ளிக்கிழமை காலை 900 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

பெரியக்கோட்டை அருள்மிகு மழை மாரியம்மன் கோவில் சன்னதியில் நடைபெறும் இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை முருகேசன், அம்பிகா முருகேசன், சரண்யா, ராம்பிரகாஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.