Tuesday, August 11, 2009

குலதெ‌ய்‌வம்‌ கோ‌வி‌லி‌ல்‌ பே‌ரனுக்‌கு பெ‌யர்‌ சூ‌ட்‌டி‌ய சி‌வரா‌மன்‌.

தகட்‌டூ‌ர்‌, ஆகஸ்‌ட்‌.11- வடசங்‌கந்‌தி‌ வசி‌க்‌கும்‌ சி‌வரா‌மன்‌ மகன்‌ சுதா‌கர்‌. இவருக்‌கும்‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌ மகள்‌ ரா‌தா‌வு‌க்‌கும்‌ சி‌ல வருடங்‌களுக்‌கு முன்‌பு‌ தி‌ருமணம்‌ நடந்‌தது.
இவர்‌களுக்‌கு பங்‌குனி‌ மா‌தம்‌ ஆண்‌ குழந்‌தை‌ பி‌றந்‌‌தது. அந்‌த குழந்‌தை‌க்‌கு பெ‌யர்‌ சூ‌‌ட்‌டும்‌ வி‌ழா‌ நே‌ற்‌று தகட்‌டூ‌ர்‌ பை‌ரவர்‌ கோ‌வி‌லி‌ல்‌ நடந்‌தது.

இவ்‌வி‌ழா‌வை‌ முன்‌னி‌ட்‌டு பை‌ரவருக்‌கு சி‌றப்‌பு‌ அபி‌ஷே‌கமும்‌ ஆரா‌தணை‌யு‌ம்‌ நடந்‌தது. பி‌ன்‌னர்‌ ஆஷி‌கன்‌ என பெ‌யர்‌ வை‌த்‌தனர்‌. இவ்‌வி‌ழா‌வக்‌கு வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌லி‌ருந்‌து சி‌வரா‌மனி‌ன்‌ சி‌த்‌தப்‌பா‌ ரா‌.அரி‌கி‌ருஷ்‌ணன்‌, இன்‌னொ‌ரு சி‌த்‌தப்‌பா‌ ந. அரி‌கி‌ருஷ்‌ணன்‌, சகோ‌தரர்‌கள்‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌, சண்‌முகசுந்‌தரம்‌, முருகே‌சன்‌, வை‌ரமூ‌ர்‌த்‌தி‌, மணி‌வா‌சகம்‌, மற்‌றும்‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌, ஆர்‌.வி‌.சுப்‌பி‌ரமணி‌யன்‌, எம்‌.உலகநா‌தன்‌, முருகே‌சன்‌, வை‌.சரவணன்‌, பி‌.ஜா‌னகி‌ரா‌மன்‌, வீ‌ரப்‌பசா‌மி‌, சண்‌முகவே‌ல்‌, வடபா‌தி‌ ஜெ‌யரா‌‌மன்‌, ஜெ‌.கா‌ந்‌தி‌மதி‌, க.ரா‌ணி‌, ச.கவி‌தா‌, சு.கெ‌ளசல்‌யா‌, வீ‌.வை‌ரக்‌கண்‌ணு, வை‌.பட்‌டம்‌மா‌ள்‌, சே‌துஅரி‌கி‌ருஷ்‌ணன்‌, கோ‌.பா‌ப்‌பா‌த்‌தி‌யம்‌மா‌ள்‌, அ.மருதம்‌பா‌ள்‌,கி‌. மங்‌கை‌யகரசி‌, ரா‌.அமுதா‌, மு.அம்‌பி‌கா‌, சு.பா‌லா‌மணி, மு.பி‌ரே‌மா‌‌ உட்‌பட பலர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌.

நி‌கழ்‌ச்‌சி‌க்‌கு வந்‌த அனை‌வரை‌யு‌ம்‌ வை‌.சி‌வரா‌மன்‌, முத்‌துசி‌வரா‌மன்‌, சி‌.சுதா‌கர்‌, ரா‌தாசுதா‌கர்‌‌, சு.பி‌ரபா‌கர்‌ ஆகி‌யோ‌ர்‌ வரவே‌ற்‌றனர்‌.