Sunday, December 6, 2009

பா‌லகி‌ருஷ்‌ணன்‌ நி‌ச்‌சயதா‌ர்‌த்‌தம்‌ நடந்‌தது!


வடசங்‌கந்‌தி‌ சொ‌க்‌கப்‌பன்‌ நகரி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ வீ‌ரப்‌பசா‌மி‌ தே‌வர்‌ - வை‌ரம்‌ தம்‌பதி‌கள்‌. இவர்‌களது இரண்‌டா‌வது மகன்‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌. செ‌ன்‌னை‌யி‌ல்‌ சி‌னி‌மா‌த்‌துறை‌யி‌ல்‌ மே‌னஜரா‌க பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌‌றா‌ர்‌.

இவருக்‌கும்‌ பெ‌ருகவா‌ழ்‌ந்‌தா‌ன்‌ மே‌லத்‌தெ‌ருவி‌ல்‌ வசி‌க்‌கும்‌ ரா‌மதா‌ஸ்‌ - ரா‌ஜலெ‌ட்‌சுமி‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகள்‌ ரே‌வதி‌ என்‌பவருக்‌கும்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌வதா‌க முடி‌வு‌ செ‌ய்‌துள்‌ளனர்‌.

தி‌ருமண நி‌ச்‌சயதா‌ர்‌த்‌த வி‌ழா‌ இடை‌யூ‌ர்‌ கடை‌த்‌ தெ‌ருவி‌ல்‌ உள்‌ள ஸ்ரீரா‌மு ஹா‌லி‌ல்‌ நே‌ற்‌று நடந்‌தது. வி‌ழா‌வி‌ல்‌ இரு வீ‌ட்‌டி‌னரும்‌ 300க்‌கும்‌ மே‌ற்‌பட்‌டோ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌.

வருகி‌ற பி‌ப்‌ரவரி‌ 25ம்‌ தே‌தி‌ பெ‌ருகவா‌ழ்‌ந்‌தா‌ன்‌ அம்‌மன்‌ கோ‌வி‌லி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌வதா‌க முடி‌வு‌ செ‌ய்‌துள்ளனர்‌.

வி‌ழா‌வு‌க்‌கா‌ன ஏற்‌பா‌டுகளை‌ வீ.குமா‌ர்‌, வீ‌.சங்‌கர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.