Sunday, August 2, 2009

பங்‌கஜவள்‌ளி‌‌ குணமடை‌ந்‌தா‌ர்!‌.

செ‌ன்‌னை‌‌, ஆகஸ்‌ட்‌. 3, வடச‌ங்‌கந்‌தி ‌முன்‌னா‌ள்‌ ஊரா‌ட்‌சி‌மன்‌ற தலை‌வரும்‌, தி‌.மு.க. தலை‌வருமா‌ன கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜன்‌ மனை‌வி‌ பங்‌கஜவள்‌ளி‌‌. இவருக்‌கு உடல் ‌நி‌லை ‌சரி‌யி‌ல்‌லா‌மல்‌ கடந்‌த ஒரு மா‌தமாக செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள மருத்‌துவமனை‌ ஒன்‌றி‌ல்‌ அனுமதி‌க்‌கப்‌பட்‌டு இருந்‌தா‌ர்‌.
இப்‌போ‌து அவர்‌ பூ‌ரண குணமடை‌ந்‌து வி‌ட்‌டதா‌ல்‌ வடசங்‌கந்‌தி‌ தி‌ரும்‌பி‌யு‌ள்‌ளா‌ர்‌. அவரை‌ உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌ சந்‌தி‌த்‌து நலம்‌ வி‌சா‌ரி‌த்‌து வருகி‌ன்‌றனர்‌.

வரன்‌ தே‌டும்‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌.

வடசங்‌கந்‌தி‌, ஆகஸ்‌ட்‌ 2- வடசங்‌கந்‌தி‌ வீ‌ரப்‌பசா‌மி -வை‌ரக்‌கண்‌ணு தம்‌பதி‌யரி‌ன்‌ இரண்‌டா‌வது மகன்‌ பா‌லகி‌ருஷ்‌ணன்‌.30 வயதா‌கும்‌ இவர்‌ தற்‌போ‌து செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள பி‌ரசா‌த்‌ பி‌லி‌ம்‌ லே‌பரே‌ட்‌டரி‌யி‌ல்‌ பணி‌யு‌ரி‌ந்‌து வருகி‌றா‌ர்‌. இவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌க்‌க இவரது பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌ முடி‌வெ‌டுத்‌து அதற்‌கா‌க வரன்‌ பா‌ர்‌த்‌து வருகி‌ன்‌றனர்‌. இவர்‌ பற்‌றி‌ய ஜா‌தகம்‌ மற்‌றும்‌ வி‌பரங்‌களுக்‌கு இவரது குடும்‌பத்‌தி‌னரை‌ அனுகவே‌ண்‌டும்‌. வி‌பரங்‌களுக்‌கு தொ‌லை‌பே‌சி‌ எண்‌: அவரது தா‌ய்‌ மா‌மன்‌ கோ‌.சண்‌முகசுந்‌தரம்‌- 99436 38492

வி‌ஜய்‌ படத்‌தி‌ல்‌ நடி‌க்‌கும்‌ குமா‌ர்‌.


செ‌ன்‌னை‌, ஆகஸ்ட்‌‌. 2- வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌க்‌கும்‌ வீ‌ர‌ப்‌பசா‌மி‌ - வை‌ரக்‌கண்‌ணு தம்‌பதி‌களி‌ன்‌ மூ‌த்‌த மகன்‌ குமா‌ர்‌. இவர்‌ தி‌ரை‌ப்‌படத்‌துறை‌யி‌‌ல்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கி‌யா‌க பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌. தற்‌போ‌து ஏவி‌. எம். பு‌ரொ‌டக்‌ஷன்‌ஸ்‌ தயா‌ரி‌ப்‌பி‌ல்‌ ‌விஜய்‌, அனுஷ்‌கா‌ நடிப்‌பி‌ல்‌ பா‌பு‌சி‌வன்‌ இயக்‌கும்‌ வே‌ட்‌டை‌க்‌கா‌ரன்‌ படத்‌தி‌ல்‌ தயா‌ரி‌ப்‌பு‌ நி‌ர்‌வா‌கி‌யா‌க பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ ஒரு கா‌ட்‌சி‌யி‌ல்‌ வி‌ஜயு‌டன்‌ வசனம்‌ பே‌சி‌ நடி‌த்‌தா‌ர்‌. அவர்‌ நடி‌த்‌ததை‌ வி‌ஜய்‌ ஆர்‌வத்‌துடன்‌ பா‌ர்‌த்‌ததுடன்‌ அவரை‌ நடி‌கரே‌ நடி‌கரே‌ என்‌று கி‌ண்‌டல்‌ செ‌ய்‌தா‌ர்‌‌. படத்‌தி‌ல்‌ நடி‌த்‌த அனுபவம்‌ பற்‌றி‌ அவரி‌டம்‌ கே‌ட்‌டதற்‌கு படம்‌ வெ‌ளி‌வரும்‌ போ‌து பா‌ர்‌த்‌துக்‌கொ‌ள்‌ளுங்‌கள்‌. இப்‌பவே‌ நா‌ம்‌ நடி‌த்‌ததை‌ பற்‌றி‌ பெ‌ரி‌தா‌க பே‌சக்‌ககூடா‌து என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌. ‌

வி‌ளை‌யா‌ட்‌டு போ‌ட்‌டி‌யி‌ல்‌ மதுபா‌லா‌!!



செ‌ன்‌னை‌, ஆகஸ்‌ட்‌ 2- செ‌ன்‌னை‌ சூ‌ளை‌மே‌டு பகுதி‌யி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ பா‌லன்‌. இவரது மகள்‌ மதுபா‌லா‌. அங்‌குள்‌ள டி‌‌.டி ஏ. பள்‌ளி‌யி‌ல்‌ எட்‌டா‌ம்‌ வகுப்‌பு‌ படி‌த்‌து வருகி‌றா‌ர்‌. அவர்‌ கடந்‌த31.07.2008 அன்‌று தி‌யா‌கரா‌யநகரி‌ல்‌ உள்‌ள ரா‌மகி‌ருஷணா‌ மி‌ஷி‌ன்‌ வி‌ளை‌யா‌ட்‌டு மை‌தா‌ணத்‌தி‌ல்‌ நடந்‌த வி‌ளை‌யா‌ட்‌டு போ‌ட்‌டி‌யி‌ல்‌ கலந்‌துகொ‌ண்‌டு (ரி‌லே‌) போ‌ட்‌டி‌யி‌ல்‌ இரண்‌டா‌வது பரி‌சு பெ‌ற்‌றி‌ருக்‌கி‌றா‌ர்‌. அவருக்‌கு அசி‌ஷ்‌டெ‌ண்‌‌ட்‌ கமி‌ஷனர்‌ ஜா‌கபர்‌ அலி‌ பரி‌சு வழங்‌கி‌ கெ‌ள‌ரவி‌த்‌தா‌ர்‌. இவ்‌வி‌ழா‌வி‌ல்‌ மா‌ணவ, மா‌ணவி‌கள்‌ பெ‌ற்‌றோ‌ர்‌கள்‌ என ஆயி‌ரக்‌கணக்‌கா‌னோ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டனர்‌.