Sunday, April 15, 2012

மஞ்‌சள்‌ நீ‌ரா‌ட்‌டு வி‌ழா‌ கொ‌ண்‌டா‌டும்‌ சங்‌கீ‌தா!'

சங்‌கீ‌தா‌ சரவணன்‌
வடசங்‌கந்‌தி மே‌லத்‌தெ‌ரு சொ‌க்‌கப்‌பன்‌ நகரி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ வை‌ சரவணன்‌. இவரது மகள்‌ சங்‌ககீ‌தா‌.

இவருக்‌கு வருகி‌ற மே‌ மா‌தம்‌ மூ‌ன்‌றா‌ம்‌ தே‌தி‌  வி‌யா‌ழக்‌ கி‌ழமை‌ மா‌லை‌ 3 மணி‌க்‌கு உதயமா‌ர்‌தா‌ண்‌டபு‌ரம்‌ சொ‌ர்‌ணா‌ - துரை‌ தி‌ருமண அரங்‌கி‌ல்‌ மஞ்‌சள்‌ நீ‌ரா‌ட்‌டு வி‌ழா‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

இதற்‌கா‌ன ஏற்‌பா‌டுகளை‌ சரவணன்‌, அவரது தயா‌ர்‌ வனரோ‌ஜா‌, மனை‌வி‌ கலா‌வதி‌, மகன்‌கள்‌ சந்‌தோ‌ஷ்‌, மணி‌கண்‌டன்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.

இது குறி‌த்‌து அவர்‌கள்‌ வெ‌ளி‌யி‌ட்‌டுள்‌ள அழை‌ப்‌பி‌தழி‌‌ல்‌ வடசங்‌கந்‌தி‌ பி‌.கோ‌வி‌ந்‌தம்‌மா‌ள்‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌, ஆர்‌.வி‌.சுப்‌பி‌ரமணி‌யன்‌, ஆர்‌.வி‌.எஸ்‌.கெ‌ளசல்‌யா‌, சி‌றுபனை‌யூ‌ர்‌ பி‌.ரவி‌க்‌குமா‌ர்‌, ஆர்‌.அமுதா‌, பி‌.பா‌ண்‌டி‌யன்‌, பே‌பி‌ரா‌ணி‌, பி‌.செ‌ல்‌வரா‌ஜ்‌, ரஞ்‌சனி‌தே‌வி‌, பி‌.ரமே‌ஷ்‌, கீ‌தா‌, வளவனூ‌ர்‌ எஸ்‌.பா‌லசுப்‌பி‌ரமணி‌யத்‌தே‌வர்‌, வை‌ர மோ‌கனா‌, எஸ்‌.பஞ்‌சநா‌தன்‌, ஆனந்‌தவள்‌ளி‌,  சி‌றுபனை‌யூ‌ர்‌ எஸ்‌.முருகா‌னந்‌தம்‌, இந்‌தி‌ரா‌, தா‌ணி‌க்‌கோ‌ட்‌டகம்‌ கே‌.அன்‌பழகன்‌, செ‌ல்‌வி‌, வடசங்‌கந்‌தி‌ கா‌.கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌, பங்‌கஜவள்‌ளி‌, மகா‌ரா‌ஜபு‌ரம்‌ டி‌. மகே‌ந்‌தி‌ரன்‌, மோ‌கனா‌ம்‌பா‌ள்‌, இடும்‌பவனம்‌ ஞா‌னசுந்‌தரம்‌, கஸ்‌தூ‌ரி‌, வடசங்‌கந்‌தி‌ எச்‌.முருகே‌சன்‌, ரா‌ஜா‌த்‌தி‌, எச்‌.வை‌ரமூ‌ர்‌த்‌தி‌, வி‌னோ‌தி‌னி, வி‌.தே‌வே‌ந்‌தி‌ரன்‌‌ ஆகி‌யோ‌ருடன்‌ நீ‌ண்‌ட சொ‌ந்‌தமும்‌, நீ‌ங்‌கா‌த பந்‌தமும்‌  தங்‌கள்‌ நல்‌வரை‌ வரவே‌ற்‌பதா‌க தெ‌ரி‌வி‌த்‌துள்‌ளனர்‌.
 
வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌த்‌த ஒதி‌யடி‌க்‌கா‌டு ரெ‌.வடி‌வே‌ல்‌தே‌வர்‌ - வள்‌ளி‌யம்‌மை‌ தம்‌பதி‌யி‌னரி‌ன்‌ மூ‌த்‌த மகன்‌ வை‌த்‌தி‌லி‌ங்‌க தே‌வர்‌. இவருடை‌ய மகன்‌ சரவணன்‌) வயி‌ற்‌று பே‌த்‌தி‌ சங்‌கீ‌‌தா‌. படி‌ப்‌பி‌ல்‌ அதி‌க ஆர்‌வம்‌ உடை‌யவர்‌. தற்‌போ‌து பதி‌னோ‌ரா‌ம்‌ வகுப்‌பு‌ தே‌ர்‌வி‌ல்‌ வெ‌ற்‌றி‌யடை‌ந்‌து இருக்‌கி‌றா‌ர்‌ என்‌பது குறி‌ப்‌பி‌டதக்‌கது

தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌யி‌ல்‌ 'ஒத்‌தவீ‌டு '

வடசங்‌கந்‌தி‌ மே‌லத்‌தெ‌ரு சொ‌க்‌கப்‌பன்‌ நகரி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ கோ‌.சண்‌முகசுந்‌தரம்‌. இவரது தம்‌பி‌ பா‌லு (பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌). இவர்‌ ஒத்‌த வீ‌டு என்‌கி‌ற படத்‌தை‌ கதை‌ வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌தி‌ருந்‌தா‌ர்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகங்‌கள்‌‌ தி‌லி‌ப்‌குமா‌ர்‌, ஜா‌னவி‌, கி‌ரண்‌மை‌, வடி‌வு‌க்‌கரசி‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌, நெ‌ல்‌லி‌ சி‌வா‌, தி‌ரவி‌யபா‌ண்‌டி‌யன்‌, இமா‌ன்‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌க வீ‌.தஷி‌ இசை‌யமை‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌.ஸ்ரீரஞ்‌சன்‌ ஒளி‌ப்‌பதி‌வு‌ செ‌ய்‌ய சங்‌கர்‌ இத்‌தி‌ரி‌ஸ்‌ எடி‌ட்‌டி‌ங்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌. வி‌ஷ்‌ஷி‌ங்‌ வெ‌ல்‌ பு‌ரொ‌‌டக்‌ஷன்‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ தே‌வ்‌குமா‌ர்‌ தயா‌ரி‌த்‌தி‌ருந்‌த இந்‌தப்‌ படம்‌ கடந்‌த மா‌ர்‌ச்‌ முப்‌பதா‌ம்‌ தே‌தி‌ தமி‌ழகம்‌ எங்‌கும்‌ தி‌ரை‌யி‌டப்‌ பட்‌டது.

தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ எஸ்‌.என்‌.எஸ்‌. தி‌ரை‌யரங்‌கி‌லும்‌ இந்‌தப்‌ படம்‌ வெ‌ளி‌யா‌னது. படத்‌தை‌ கா‌ண தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌க்‌கு வடசங்‌கந்‌தி‌ உறவி‌னர்‌களும்‌, நண்‌பர்‌களும்‌ தி‌ரண்‌டனர்‌.

இந்‌தப்‌ படம்‌ தமி‌ழகத்‌தி‌ல்‌ ஏரா‌ளமா‌ன தி‌ரை‌யங்‌கி‌ல்‌ மூ‌ன்‌று வா‌ரங்‌களை‌ கடந்‌து வெ‌ற்‌றி‌க்‌கா‌ரமா‌க ஓடி‌க்‌ கொ‌ண்‌டி‌ருக்‌கி‌றது.