Sunday, March 21, 2010

வா‌த்‌தி‌யா‌ர்‌ வீ‌ட்‌டு கல்‌யா‌ணம்‌!

தி‌ரை‌யு‌லகி‌ல்‌ எம்‌.ஜி‌.ஆர்‌. அவர்‌களை‌ வா‌த்‌தி‌யா‌ர்‌ என்‌று. இன்‌றும்‌ செ‌ல்‌லமா‌க கூறுவா‌ர்‌கள்‌. அதே‌ போ‌ல எம்‌.ஜி‌.ஆரி‌‌ன்‌ ரசி‌கர்‌கள்‌ பல‌ர்‌ அவரை‌ வா‌த்‌தி‌யா‌ரா‌க இன்‌றும்‌ கருதி‌ வா‌ழ்‌கி‌றா‌ர்‌கள்‌.

இதில்‌ தலை‌மை‌ ஆசி‌ரி‌யரா‌க இருந்‌து ஓய்‌வு‌ பெ‌ற்‌ற வடசங்‌கந்‌தி‌ சீ‌த்‌தா‌ரா‌ம்‌ ரா‌ஜூ‌ ஆசி‌ரி‌யரை‌, இன்‌றும்‌ இந்‌த பகுதி‌ மக்‌கள்‌ வா‌த்‌தி‌யா‌ர்‌ என்‌றுதா‌ன்‌ அன்‌பு‌டன்‌ அழை‌ப்‌பா‌ர்‌கள்‌. இவர்‌ ஆசி‌ரி‌யரா‌க மட்‌டுமல்‌லா‌து, அதி‌முகவி‌ல்‌ எம்‌..ஜி‌..ஆர்‌. கட்‌சி‌ தொ‌டங்‌கி‌ய கா‌லத்‌தி‌லி‌ருந்‌தே‌ உறுப்‌பி‌னரா‌கவு‌ம்‌, செ‌யல்‌ வீ‌ரரா‌கவு‌ம்‌ இருந்‌து வருபவர்‌.

இப்‌போ‌து தலை‌மை‌ ஆசி‌ரி‌யர்‌ பணி‌ ஓய்‌வு‌க்‌கு பி‌ன்‌பு‌, முழுநே‌ர அதி‌முக அரசி‌யல்‌வா‌தி‌யா‌கவு‌ம்‌, முத்‌துப்‌பே‌ட்‌‌டை‌ ஒன்‌றி‌ய அ.இ.அ.தி‌.மு.க. இலக்‌கி‌ய அணி‌  இணை‌ச்‌செ‌யலா‌ளராகவு‌ம்‌ செ‌யலா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌

இவரது‌ மூ‌த்‌த மகன்‌‌ ‌சதீ‌ஸ்‌குமா‌ர்‌. எம்‌.எஸ்‌.சி‌. பி‌.எட்‌ பட்‌டதா‌ரி‌யா‌ன இவர்‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டியி‌ல்‌ உள்‌ள BSNL-ல்‌ பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌.

இவருக்‌கும்,‌ தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டம்‌ பு‌லி‌வலம்‌, நா‌.ரா‌தா‌கி‌ருஷ்‌ண ரா‌ஜூ‌ - இந்‌தி‌ரா‌ணி‌ தம்‌பதியி‌னரி‌ன்‌ ம‌கள்‌, துளசி‌ என்‌கி‌ற கி‌ரி‌ஜா‌ என்‌பவருக்‌கும்‌ வருகி‌ற மா‌ர்‌ச்‌ - 28, ஞா‌யி‌று  கா‌லை‌ 9.00 மணி‌க்‌கு, தி‌ருவா‌ரூ‌ர் - ‌ வி‌ஜயு‌பரம்‌ பை‌பா‌ஸ்‌ சா‌லை‌யி‌ல்‌ உள்‌ள மல்‌லி‌கா‌ மஹா‌லி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற உள்‌ளது.

அன்‌று மா‌லை‌ 6.00 மணி‌க்‌கு தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ மருத்‌துவமனை‌ தெ‌ருவி‌‌ல்‌ உள்‌ள மங்‌கை‌மஹா‌லி‌ல்‌ தி‌ருமண வரவே‌ற்‌பு‌ நி‌கழ்‌ச்‌சி‌ நடை‌பெ‌ற உள்‌ளது. தி‌ருமண வி‌ழா‌வு‌க்‌கா‌ன ஏற்‌பா‌டுகளை‌  மு.சீ‌த்‌தா‌ரா‌ம்‌ ரா‌ஜூ - ரா‌ஜலெ‌ட்‌சுமி‌ சீ‌தா‌ரா‌மன்‌‌,  அவர்‌களி‌ன்‌ இளை‌ய மகன்‌ எஸ்‌. ரஜீ‌ஸ்‌குமா‌ர்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.

சபா‌பதி‌ தே‌வர்‌ பே‌த்‌தி‌ தி‌ருமணம்‌

வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌ப்‌பவர்‌ முருகே‌சன்‌. சபா‌பதி‌ தே‌வர்‌ மகனா‌ன இவர்‌, பல வருடங்‌கள்‌ வெ‌ளி‌நா‌ட்‌டி‌ல்‌ வே‌லை‌ பா‌ர்‌த்‌து வந்‌தா‌ர்‌. கடந்‌த ஆறு மா‌தத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ வடசங்‌கந்‌தி‌ தி‌ரும்‌பி‌யி‌ருந்‌தா‌ர்‌. இப்‌போ‌து மா‌மனா‌ர்‌ பதவி‌ இவருக்‌கு கி‌டை‌த்‌தி‌ருக்‌கி‌றது. ஆமா‌ம்‌. இவரது மகள்‌ ரம்‌யா‌ பி‌.எஸ்‌.ஸி‌ பட்‌டதா‌ரி‌.

இவருக்‌கும்‌ நா‌கை‌ மா‌வட்‌டம்‌ வே‌தா‌ரண்‌யம்‌ தா‌லுக்‌கா‌ வா‌ய்‌மே‌டு எஸ்‌.பா‌லகி‌ருஷ்‌ணபி‌ள்‌ளை‌ - மா‌லதி‌ தம்‌பதி‌யி‌னரி‌ன்‌ மகன்‌ பி‌.சரவணன்‌ என்‌பவருக்‌கும்‌ தி‌ருமணம்‌ முடி‌வா‌கி‌ உள்‌ளது. மா‌ப்‌பி‌ள்‌ளை‌யா‌க வரும்‌ சரவணன்‌ பி‌.லி‌ட்‌ படி‌த்‌து ஆர்‌மி‌யி‌ல்‌ பணி‌யா‌ற்‌றுபவர்‌.

இவர்‌களி‌ன்‌ தி‌ருமணம்‌ வருகி‌ற ஏப்‌ரல்‌ மா‌தம்‌ 11-ம்‌ தே‌தி‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌  அரசி‌னர்‌ மே‌ல்‌நி‌லை‌ப்‌ பள்‌ளி‌‌.எதி‌ரே‌ உள்‌ள கா‌மா‌ட்‌சி‌ தி‌ருமண மண்‌டபத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ நடை‌பெ‌ற உள்‌ளது.
தி‌ருமணத்‌தி‌ற்‌கா‌ன எற்‌பா‌டுகளை‌ முருகே‌ச தே‌வர்‌, அவரது மனை‌வி‌ சா‌ரதா‌ம்‌பா‌ள்‌, மகன்‌ கோ‌குல்‌ ஆகி‌யோ‌ர்‌ செ‌ய்‌து வருகி‌ன்‌றனர்‌.